Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் பழநி கோவில் நில மோசடி வழக்கில், சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வெள்ளத்துரை, அன்வர்தீன், முருகதாஸ் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.…
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், ஏழை விவசாயிகளுக்கு அரசு வழங்கிய தாரகஸ்து (DKT) பட்டா நிலங்களில், விதிகளை மீறி 2,000-க்கும் மேற்பட்ட சட்டவிரோத வணிகக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ள சம்பவம்…
பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான, சுமார் ₹100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் வணிக ரீதியிலான நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம், தற்போது…
அமைச்சராகப் பதவியேற்றபோது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தனது முதல் மாதச் சம்பளத்தின் பாதித் தொகையை கோவையில் உள்ள…
திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் துறையின் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையினர் நடத்திய விழிப்புணர்வு முகாமில், தைரியமாக முன்வந்து புகார் அளித்த 9-ஆம் வகுப்பு மாணவியின் புகாரின் பேரில், இளைஞர் ஒருவர்…
ஒரு அரசு அதிகாரி நினைத்தால் நீதிமன்ற உத்தரவையே குப்பையில் வீசலாம், ₹100 கோடி சொத்தை வெறும் ₹2 கோடிக்குத் தாரைவார்க்கலாம் என்பதைப் பழனியில் அரங்கேறியுள்ள “தண்டபாணி சுவாமி…
திண்டுக்கல், ஜூலை 16: திண்டுக்கல் மாவட்ட பேருந்து நிலையத்தில் இன்று (16.07.2026) போதைப்பொருள் ஒழிப்பு குறித்த மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. “மாசில்லா திண்டுக்கல் மாவட்டத்தை உருவாக்க…
தமிழக அரசின் மருத்துவக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாக, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய ‘தனி நபர்…
பழனி மலைமேல இருக்கிற முருகனுக்கு பக்தர்கள் மொட்டை அடிக்கிறாங்களோ இல்லையோ, கீழ இருக்கிற ரிஜிஸ்டர் ஆபீஸ்ல வச்சு, பழனி முருகனுக்கே ‘பட்டை’ நாமம் போட்டு, மொத்தமா மொட்டை…
ஊரைக்கெடுத்த “பார்”…!உஷாரான “ஊர்”! – காமாட்சிபுரத்தில் மூடு.. தாதப்பட்டியில் திற… திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் திரண்டு மனு! திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மூடப்பட்ட டாஸ்மாக்…
