Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

புறம்போக்கு நில வீடுகளுக்கு NOC இன்றி மின் இணைப்பு :- தமிழக அரசு புதிய உத்தரவு

September 17, 2026

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு விபத்து இழப்பீடு இரட்டிப்பு!

September 17, 2026

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு முதல்வர் விஜய் வாழ்த்து

September 16, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Thursday, September 17
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » தமிழகத்தில் 50,197 நீர்நிலைகள் அழிவு; 2050-க்குள் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

தமிழகத்தில் 50,197 நீர்நிலைகள் அழிவு; 2050-க்குள் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

AdminBy AdminAugust 1, 20261 Min Read135 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

‘We the Leaders’ (நாம்தான் தலைவர்கள்) அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர் வள மேலாண்மை குறித்த தனது கவலையை வெளிப்படுத்தி முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில், ஒரு காலத்தில் தமிழகத்தில் இருந்த 1,06,000 நீர்நிலைகளில் 50,197 நீர்நிலைகள் காணாமல் போய்விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, நகரமயமாக்கல் மற்றும் திட்டமிடப்படாத வளர்ச்சி ஆகியவையே இந்த இழப்புக்குக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சென்னையில் 67 சதவீதப் பகுதி கட்டுமானங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், வெறும் 10 சதவீதப் பகுதியில் மட்டுமே பசுமைப் பரப்பு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இப்போக்கு தொடர்ந்தால், கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் 2050-ஆம் ஆண்டிற்குள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டைச் சந்திக்கும் அபாயம் உள்ளதாக அண்ணாமலை எச்சரித்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கில், ஆகஸ்ட் மாதம் முழுவதும் மரக்கன்றுகளை நடுதல், நீர்நிலைகளைச் சுத்தம் செய்தல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல் போன்ற பல்வேறு முன்னெடுப்புகளைத் தீவிரமாக மேற்கொள்ளுமாறு ‘We the Leaders’ அமைப்பு உறுப்பினர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

Author

  • Admin
    Admin
#Annamalai #SaveWater #TamilNadu #TamilNaduNews #TamilNaduPolitics #Tngovt #TreePlantation #TVK #WaterBodies #WeTheLeaders
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleதகவல் ஆணையர் நியமனத்தில் தாமதம் கூடாது: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
Next Article ஆடிப் பெருக்கு: வறண்ட காவிரி… வாடிப்போன நம் மனசாட்சி.!
Admin
  • Website

Related Posts

Dinakkadir

புறம்போக்கு நில வீடுகளுக்கு NOC இன்றி மின் இணைப்பு :- தமிழக அரசு புதிய உத்தரவு

September 17, 2026
Dinakkadir

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு விபத்து இழப்பீடு இரட்டிப்பு!

September 17, 2026
Dinakkadir

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு முதல்வர் விஜய் வாழ்த்து

September 16, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.