Browsing: #TamilNaduPolice
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் உள்நிலை கண்காணிப்பு பிரிவுகள் (Internal Vigilance Cells) அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை அதிகாரிகள்…
9 குவாட்டர் மது வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தனிநபர் சட்டப்பூர்வமாக வைத்திருக்கக்கூடிய அளவிற்குள் 9 குவாட்டர் மது பாட்டில்களை…
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த 20 அதிகாரிகளுக்குக் குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் மூவருக்குச் ‘சிறப்பான சேவைக்கான பதக்கமும்’ (Medal for…
சுதந்திர தினத்தை முன்னிட்டு (15.08.2026),புலனாய்வுப் பணி மற்றும் சிறந்த பொதுச் சேவையில் சிறப்பாகச் செயலாற்றிய 15 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பதக்கம்…
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், தனியார் தங்கும் விடுதிகளில் நிலவி வந்த அறை காலி செய்யும் நேரம் தொடர்பான…
நாகை அருகே ஆடு திருடியவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த உரிமையாளர்கள் மீது, காவல்துறையினர் திருப்பி வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தைச்…
கோவை, ஜூன் 13: கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்லையில், பொதுமக்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தவும் குற்றங்களை தடுக்கவும் “புட் பேட்ரோல்” (Foot Patrol) எனப்படும்…
