இ -சேவை (e-Sevai) மையங்கள் மூலம் விண்ணப்பித்த போதிலும், உரிய நேரத்தில் பட்டா கிடைப்பதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. கூட்டுப் பட்டாவைப் பிரித்தல், நிலத்தைப் உட்பிரிவு செய்தல்…
திருப்பூர் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான சிறப்புத் துணை ஆட்சியர் திருமதி பத்மபிரியா தலைமையில், உத்துகுளி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் நுகர்வோர்…
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகிலுள்ள ஆத்திக்காடுபுதூரில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் அருந்ததியர் சமூகத்தினர், தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் (RDO)…