தமிழ்நாடு சட்டப்பேரவையில் கனிமவளத் துறை தொடர்பாக நடைபெற்ற விவாதம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள்…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரம் குளத்திலிருந்து முறையான அனுமதியின்றி வண்டல் மண் எடுக்கப்படுவதாகவும், பொதுப்பணித்துறையைச் (PWD) சேர்ந்த சில அதிகாரிகள் இதற்கு உடந்தையாக இருப்பதாகவும்…