தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.…
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை காவல்துறையினர் தாக்கியதால் விவசாயிகள் மற்றும் காவல் துறையினர் இடையே மோதல் ஏற்பட்டது. எனவே, விவசாயிகளை…