திண்டுக்கல் மக்கள் நலனுக்காக துவங்கப்பட்ட திண்டுக்கல் மாவட்ட தன்னார்வலர்கள் கூட்டமைப்பு (DDVF), தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே சமூக நல சேவைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்து வருகிறது.
👁️ இன்று திண்டுக்கல் பூர்னாச்சாரி அவர்கள் இடம்
முதல் கண் தானம் மூலம் ஒரு ஜோடி கண்கள் பெறப்பட்டு, 4 நபர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்க உதவி செய்துள்ளது.
இந்த மனிதநேய சேவையில் அரசு மருத்துவமனையுடன் இணைந்து DDVF தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
எங்கள் முக்கிய சேவைகள்
✅ இறந்த 8 மணி நேரத்திற்குள் கண் தானம் பெற ஏற்பாடு செய்தல்
✅ உயிருடன் இருக்கும் போதே கண் தான முன்பதிவு செய்து கொடுத்தல்
✅ இறப்பிற்குப் பின் முழு உடல் தானம் செய்ய உதவுதல்
✅ உயிருடன் இருக்கும் போதே முழு உடல் தான முன்பதிவு செய்து கொடுத்தல்
✅ வீணாகும் தாய்ப்பாலை பெற்று, ஆதரவற்ற மற்றும் தொட்டில் குழந்தைகளுக்கு வழங்க உதவுதல்
✅ இரத்த தான முகாம்கள் மற்றும் அவசர இரத்த தான உதவிகள் மூலம் பல உயிர்களை காக்க தொடர்ந்து செயல்படுதல்
🤝 மனிதநேயம் மலரட்டும்… உயிர்கள் காப்போம்…
📞 அவசர உதவி மற்றும் சேவைகளுக்கு 24×7 தொடர்பு கொள்ளலாம்
DDVF நிர்வாகிகள்
📱 98425 41555
“ஒன்றிணைவோம்… உயர்வோம்… உயர்த்துவோம்…” 💖


